அன்னாரது ஆத்மசாந்தி வழிபாடு உபயகதிர்காமம் பருத்தித்துறையில் அவரது இல்லத்தில் நடைபெறுகின்றது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எமது கிராமத்து மக்களுக்கு அறியத்தருகின்றனர்.
நாகர்கோவில் மக்கள் சார்பாக நாகர்மணல்.கொம் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றது.
தகவல்:- குடும்பத்தினர்.
பரராசசிங்கம் அமுதன் 0094772214535