கோவிந்தபிள்ளை பாரராசசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவுநாள் 17.05.2015 இன்று.

நாகர்கோவில் தெற்கை பிறப்பிடமாகவும், உபயகதிர்காமம் பருத்தித்துறையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை பாரராசசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவுநாள் 17.05.2015 இன்று.

அன்னாரது ஆத்மசாந்தி வழிபாடு உபயகதிர்காமம் பருத்தித்துறையில் அவரது இல்லத்தில் நடைபெறுகின்றது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எமது கிராமத்து மக்களுக்கு அறியத்தருகின்றனர்.

நாகர்கோவில் மக்கள் சார்பாக நாகர்மணல்.கொம் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றது.

தகவல்:- குடும்பத்தினர்.
பரராசசிங்கம் அமுதன் 0094772214535