நாட்தொழில் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நாகர்கோவில் வடக்கு மக்களின் பாரம்பரிய கடற்றொழில்  வருடாந்த நாள்தொழில் நிகழ்வு வளமைபோல் 28.01.2015 இன்று புதன்கிழமை நாட்சீட்டுக்காரர் (சீனிவாசகம் யோகநாதன், தர்மலிங்கம் சரவணபவன், ராசா)தலமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. புகப்படம் இணைக்கப்பட்டுள்ளது