2ம் இணைப்பு:- 10-11-2014 இந்நாட்களில் பல்கலைகழக பட்டமளிப்பினைப்பெற்ற நாகர்கோவில் மாணவர்கள்.

நாகர்கோவிலைச்சேர்ந்த மூன்று மாணவர்கள் பங்குபற்றி எமது கிராமத்திற்கு பெருமைசேர்த்துள்ள மாணவர்களில், நாகர்கோவில் தெற்கைச்சேர்ந்த கிட்டிணபிள்ளை வானதி, நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த இரண்டுமாணவர்கள் பொன்ராசா ஞானகலை, புனிதராசா மனோராஜ் ஆகியோர் கலைப்பிரிவில் பட்டம்பெற்றுள்ளார்கள். புகைப்படம்  இணைக்கப்படட்டுள்ளது.

 

 

 

 

இவர்களை நாகர்கோவில் வாழ்மக்கள் பாராட்டுவதோடு மென்மேலும் பலபட்டங்களை பெற்று கல்வியில் வளர வாழ்த்துகின்றார்கள்.இத்தகைய தகவலினை இவ்விணையத்தளத்தில் பிரசுரிப்பதையிட்டு நாகர்மணல்.கொம் மிகுந்த பேரானந்தம் அடைகின்றது மட்டுமல்லாமல் இவர்களைப்போன்று எமது கிராம மாணவச்செல்வங்கள் கல்வியில் இப்பாதையினை மட்டுமே பார்கவேண்டும், முன்னோர்கள் வழிகாட்டவேண்டும் என்று கூறுகின்றது.