2010 நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் ( படங்கள் இணைப்பு)

நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் நீண்டகால இடைவெளியின் பின்னர்

2010 ஆம் ஆண்டு நடைபெறுகின்றது அவற்றில் 24.09.2010 இன்று கப்பல் திருவிழா நடைபெற்றது இதில் பல இடங்களில் இருந்து கூட்டமாக பக்தகோடிகள் திரண்டு வந்து எம்பெருமானின் திருவருள் பெற்றுள்ளார்கள். நாளை வேட்டைத்திருவிழாவும் மறுநாள் சப்பறத்திருவிழாவும் அதனைத்தொடர்ந்து 27.09.2010 திங்கட் கிழமை சமுத்திரதீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளன சிறப்பு நிகழ்வாக மங்களவாத்தியம் பிரபல வாத்தியக்கலைஞர் சதீஸ் குளுவினரின் நாதஸ்வரக்கச்சேரி இடம்பெறும் ஒலி ஒளி அமைப்பாளர் நாகர்கோவில் நாகேஸ்வரா சவுண்ட், ஒளிப்படப்பிடிப்பு நாகர்கோவில் நாகேஸ்வரா வீடியோ அன்ட் போட்டோ, சமுத்திர தீர்த்தோற்சவ திருவிழா புகைப்படங்களை புலம்பெயர்ந்து வாழும் நாகதம்பிரான் அடியார்கள் பார்வையிட்டு எம்பெருமானின் திருவருள் பெற்றுய்வீராகா........

 புகைப்படங்களை பார்வையிட இங்கே அழுத்தவும்,

அல்லது புகைப்படங்கள் பக்கம் பார்க்கவும்

Last Updated (Saturday, 02 October 2010 18:35)