பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் பாம்புத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நாகர்கோவில் வடக்கு சரித்திர பிரசித்திபெற்ற பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவமாகிய பாம்புத்திருவிழா 19.09.2013 அன்று மிகவும் சிறப்பாக அடியவர்களினால் நடார்த்தப்பட்டுள்ளது. அங்கே பாம்பாட்டியாக வேடம் பூண்ட திரு தம்பையா அவரின் நகச்சுவை கலந்த குறவனாக வேடம்பூண்டு பாம்பாட்டங்களை நிகழ்த்தி அடியவர்களுக்கு எம்பெருமானின் திருவிளையாடல்களை எடுத்துக்காட்டியுள்ளது சிறப்பம்சமாகும்.
                                            புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது