வடமராட்சி மக்ககளை மீளக்குடியேற அரசாங்கம் அறிவிப்பு

வடமராட்சி கிழக்கு மக்களை தங்களது சொந்த இடங்களுக்கு சென்று மீளக்குடியேறுமாறு இலங்கை அரசாங்கம் அறிவித்ததன் பயனாக வடமராட்சி மக்கள் மிகுந்த சந்தோசத்துடன் தங்களது சொந்த இடங்களுக்கு போவதற்காக உள்ளார்கள்.

Last Updated (Saturday, 13 March 2010 16:32)