புலவியோடை நாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் 24.06.2016 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு ஆலய வளாகத்தில் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும் இடம்பெறாவுள்ளதால் அனைத்து அடியவர்களையும் தவறாது கலந்துகொண்டு இவ்வாலய வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவன்போடு வேண்டுகின்றோம்.
தகவல்:- நிர்வாகம் 

Last Updated (Wednesday, 15 June 2016 13:23)