அறிவிப்பு
18.04.2011 இன்று கழகங்களுக்கான விளையாட்டுப்போட்டிகளின் முடிவு - படங்கள் இணைப்புவடமராட்சி கிழக்கு பிரதேசபிரிவுக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகளின் இறுதியாட்டம் 18.04.2011 அன்று நடைபெற்றது இதில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகத்தில் கடந்தகாலத்தில் விளையாட்டு வீரனாக செயல்பட்டு வந்த மூத்த உறுப்பினர் தற்பொழுது லண்டனில் இருந்துவந்து கலந்துகொண்டு உற்சாகமூட்டிய திரு நாகமுத்து சிறீ அவர்களின் ஊக்கிவிப்பும் உணர்வுகளும் கலந்த விளையாட்டு புகைப்படங்களுடன் படங்கள் இணைப்பு Last Updated (Tuesday, 26 April 2011 01:04) |
More Articles...
- நாகர்கோவில் ஆலயத்தில் அருள்வாக்கு
- கழகங்களுக்கான இறுதி போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளது
- வறியகுடும்பங்களிற்கான உதவி வழங்கல் -[ படங்கள் இணைப்பு ]
- நாகர்மணல்.கொம் இணையத்தள நேயர்களிற்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011
- பூர்வீக நாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம்
- யா/நாகர்கோவில் மகாவித்தியாலய பழையமாணவர் சங்கம்
- நாகர்கோவில் மக்கள் ஒன்றியம்
- யா/நாகர்கோவில் மகாவித்தியாலயம்