அறிவிப்பு
பூர்வீக நாகதம்பிரான் ஆலயவருடாந்த தீர்த்தோற்சவம் 2011பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் இந்தவருடம் மிகமிக எழிமையான முறையில் கொண்டாடப்படுகின்றது. எம்பெருமானுக்கு பால் இளநீர் அபிஷேகத்துடன் மட்டும் பூஜைகள் நிறைவடைகின்றது. இருந்தும் பத்தாந்திருவிழாவான தீத்தோற்சவம் 15.10.2011 சனிக்கிழமை நடைபெறுகின்றது நாகர்கோவில் வடக்குவாழ் மக்களாகியவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து அவரவர் உரிமைகளை ஒன்றுதிரட்டி(வீகிதாசாரப்பணம்) இந்த ஒன்பது திருவிழாவைவிட தீர்த்தோற்சவம் பலமடங்கு வித்தியாசமான முறையில் கொண்டாடுவது எல்லோருக்கும் தெரிந்தவிடயம். ஆகவே இந்த ஆண்டும் மிகமிக எழிமையான முறையில் எம்பெருமானின் திருவிழா கொண்டாடடப்பட்டாலும் வடக்குமக்கள் சற்று வித்தியாசமானமுறையில் கொண்டாடவுள்ளார்கள். ஆகவே பூர்வீக நாகதம்பிரான் பக்த்தர்கள் அனைவரும் எம்பெருமானின் 2011 ம் ஆண்டு தீர்த்தோற்சவ விழாவைகண்டு களித்து பெருமானின் அருட்கடாட்சத்தினை பெற்றுய்வீர்களாக.
|
More Articles...
- நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 2011
- நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 2011 இரண்டாம் நாள்.
- நாகர்கோவில் கெளத்தந்துறை விநாயகர் ஆலய பாலஸ்தாபனம்
- நாகேஸ்வரா வி. கழக விசேடபொதுக்கூட்டம் (லண்டன்)
- 29.07.2011 இன்று நாகர்கோவில் மகாவித்தியாலய தற்காலிக கூடம் பளையமாணவர்களால் வேயப்பட்டது.
- நாகர்கோவிலில் மீள்குடியேறிய மக்களுக்கு தகரம் வழங்கல்.
- நாகர்கோவில் கிராமத்தில் மீளக்குடியமர்ந்த மக்கள் படும் அவலம் ( படங்கள் இணைப்பு).
- மீளக்குடியமர்ந்த எமதுகிராமமக்கள்