அறிவிப்பு
அன்பார்ந்த எம்மினிய வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புலர்ந்திடும் இப்புத்தாண்டில் எம்மிணைய வாசகர்கள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் தேக ஆரோக்கியமும், சிறந்த செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுளோடு சிறப்புடன் வாழவேண்டும் என்று உழமார வாழ்த்துகின்றது உங்கள் நாகர்மணல் இணைய முகவர்கள். |
யா/நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் ஒளிவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.நாகர்கோவில் வடக்கு யா/ நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 04.12.2015 வெள்ளிக்கிழமை வருடாந்த ஒளிவிழா நிகழ்வு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாணவர்களினால் பல கலை நிகழ்வுகள் நடாத்தப்பட்டது அவற்றுள் இறுதியாக நத்தார் பாப்பா நிகழ்வு ஒளிவிழாவின் சிறப்பம்சமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது.புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது Last Updated (Saturday, 05 December 2015 02:49)
கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயத்தில் புதிய மண்டபத்திற்கு அடிக்கல் 22.11.2015 அன்று நாட்டப்பட்டது.நாகர்கோவில் வடக்கு கெளத்தந்துறை பிள்ளயார் ஆலயத்தில் வசந்தமண்டபத்தின் வடக்கு பக்கமாக சுமார் 45அடி சுற்றுக்கொட்டகைக்கான மண்டபம் அமைப்பதற்கு ஆரம்ப வேலைக்காக 22.11.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அடிக்கல் நாட்டப்பட்டது. Last Updated (Monday, 23 November 2015 02:17)
|
அன்பார்ந்த வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் அன்பு பரவட்டும்.......மகிழ்யும் இனிமையும் பொங்கும் இனிய தீபாவளி ந்ல்வாழ்த்துக்கள்.... Last Updated (Tuesday, 10 November 2015 02:22) நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேகம்)விழாநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 23-10-2015 வெள்ளிக்கிழமையன்று மணடலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேகம்) விழா வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது Last Updated (Wednesday, 28 October 2015 07:17) |