அறிவிப்பு
பூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டு தீர்த்தோற்சவம் பற்றிய கலந்துரையாடல்.நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவமான 10ம் நாள் தீர்த்தோற்சவம் தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரையில் லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். Last Updated (Friday, 19 May 2017 03:13)
|
உலக காதலர்தின வாழ்த்துக்கள்உலகமெங்கும் வாழும் அனைத்து காதலர்களுக்கும் இனிய காதலர்தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். வாழ்க்கையில் வெற்றிபெற நிச்சயம் காதலியுங்கள், காதலரை வாழ்த்துங்கள் காதலர் தினத்தை கொண்டாடுங்கள்.......நாம் வாழும் இன்பமான இவ்வாழ்வும் ஒரு காதல்தன்....காதல் இல்லாமல் வாழ்வது பாவம்..... 22.01.2017 இன்று ஞாயிற்றுக்கிழமை திருவிழம் (சீட்டு குலுக்கல்) நிகழ்வு இடம்பெற்றது.நாகர்கோவில் வடக்கு மக்களின் பாரம்பரியங்களில் மிகவும் ஆச்சரியமான சீட்டுக்குலுக்கல் நிகழ்வு வழமைபோன்று பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று 22.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி பூஜையில் இடம்பெற்றுள்ளது. அங்கே இவ்வாண்டிற்கான மூன்று பிரமுகர்களை தெரிவு செய்யப்பட்டன. அவற்றில் ப.அருள்தாஸ், செ.நந்தகுமார், யோ.தவறஞ்சன் ஆகியோர்கள் இறைவன் அருளால் தெரிவுசெய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து எதிர்வரும் 28.01.2017 சனிக்கிழமை மீன்பிடித்தொழில் ஆரம்பிக்க உள்ளார்கள். Photos |
அன்பார்ந்த வாசகர்களுக்கு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.உலகமெங்கும் பரவி வாழும் எமது உறவுகளின் இல்லங்கள் தோறும் முத்தமிடும் நாகர்மணல் இணையத்தினராகிய நாங்கள் இந்நாளில் துன்பங்கள் விலகி இன்பங்கள் என்றென்றும் இல்லங்களில் பூத்துக்குலுங்க தைபொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். அன்பான வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2017.உலகமெங்கும் பரவி வாழும் அன்பார்ந்த வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.... என்றென்றும் உங்கள் உறவுகளுடன் இன்பமான வாழ்வினை வாழ வேண்டும் அதற்கு இறைவன் துணைபுரியவேண்டும். |
More Articles...
- நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் திருவொம்பாவை பூஜை
- செல்வன். சத்தியமூர்த்தி கபாஸ்கர் 30.11.2016 அன்று Biomedical Science பட்டம்பெற்றுள்ளார்.
- நாகர்கோவில் தெற்கு தட்டார்தெரு முருகன் ஆலய அடிக்கல் நாட்டிவிழா.
- அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற தெய்வயானை திருக்கல்யாண விழா