அறிவிப்பு
நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் குண்டுவீச்சுத்தாக்குதலில் உயிர்நீத்த மாணவர்களின் 22ம் ஆண்டு நினைவுதினம் இன்று.![]() நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது புக்காரா விமானம் நடார்த்திய குண்டுவீச்சுத்தாக்குதலில் உயிர்நீத்த மாணவச்செல்வங்களின் 22 ஆவது நினைவுதினம் இன்று பி.ப 2 மணியளவில் நாகர்கோவில் மாகவித்தியாலயத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. மாணவச்செல்வங்களின் ஆத்மா சாந்த்தியடைய அனைவரும் இவ் ஆத்மசாந்தி நிகழ்வில் கலந்துகொள்வோமாக. ![]() |
கெளத்தந்துறை பிள்ளையார் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.![]() நாகர்ககோவில் வடக்கு அருள்மிகு கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயத்தில் கடந்த 10.09.2017 அன்று வருடாந்த மணவாளக்கோல விழா காலை 10 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி 1008 சங்குகளினால் அபிஷேகம் நடைபெற்று அதனைத்தொடர்ந்து விஷேட பூஜைகள் நடைபெற்று சுமார் 2 மணியளவில் பகல் பூஜைகள் நிறாஇவடைந்து....புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மணவழக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.![]() நாகர்கோவில் வடக்கு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் 09.09.2017 சனிக்கிழமை இன்று வருடாந்த மணவாளக்கோல விழா காலை சுமார் 9 மணியளவில் 1008 சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து மூலமூர்த்திக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் விஷேட பூஜை Last Updated (Saturday, 09 September 2017 13:08)
|
பூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டிற்கான தீர்த்தோற்சவம் பற்றிய அறிவித்தல்.![]() நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த 10ம் நாள் தீர்தோற்சவ விழாவிற்கான நிர்வாகக்கூட்டம் விழாக்குழுவினரால் 08.09.2017 அன்று நடார்த்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மனங்களின் பொருட்டு. பிரித்தானியாவில் தெரிவு செய்யப்பட்ட திருவிழாக் குழுவினரிடம். Last Updated (Saturday, 09 September 2017 12:42)
நாகத்தொடுவாய்கான தற்காலிக பாலம் அமைத்தல்.![]() நீண்டகாலமாக நாகத்தொடுவாயினை கடந்து பல்வேறு தேவைகளுக்கும் கடற்கரைக்கு செல்வதற்கு பெரும் சிரமத்தின் மத்தியில் சென்றுவரவேண்டியுள்ளது. பலதடவைகள் இது தொடர்பான கோரிக்கைகள் உரியவர்களிடம் முன் வைக்கப்பட்டபோதும் இதுவரை குறித்த பாலம் அமைப்பதற்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
|
More Articles...
- வடக்கு மக்களிடம் இருந்து சூத்திரதாரர்களினால் பறிக்கப்பட்ட பூர்வீக நாகதம்பிரான்! ஆலயம்...நடந்தது என்ன?. அன்பர்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்...
- 05.07.2017 அன்று நாகர்கோவில் வடக்கு அருள்மிகு ஐயனார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்.
- அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்புற நடைபெறவுள்ளது.
- பூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டு தீர்த்தோற்சவம் பற்றிய கலந்துரையாடல்.