அறிவிப்பு
16.10.2017 அன்று கடலுக்குள் மீன்பிடிக்கச்சென்ற தந்தையும், மகனும் கரைக்கு திரும்பவில்லை.நாகர்கோவில் வடக்கை சேர்ந்த சிங்கராசா ராசா, ராசா அருள்தாஸ் ஆகிய தந்தயும் மகனும் 16.10.2017 அன்று நள்ளிரவு மீன்பிப்பதற்காக கடலுக்குசென்றவர்கள் இதுவரையிலும் கரைக்கு திரும்பவில்லை. 18.10.2017 இன்று நாகர்கோவில் மீன்பிடிச்சங்கமும், வல்வெட்டித்துறை மீபிடிச்சங்க தொழிலாளர்களுமாக 6 படகுகள்மூலம் தேடிச்சென்றுள்ளார்கள்!!!!!! மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும். Last Updated (Wednesday, 18 October 2017 02:20) |
அமரர் தங்கம்மா தனபாலசிங்கம் அவர்களின் இறுத்திரியை இன்று நேரடி ஒளிபரப்பாகவுள்ளது இவ்விணையத்தளத்தின் ஊடாக.... |
பூர்வீகநாகதம்பிதான் ஆலய 8ம் உற்சவம் நேரடி ஒளிபரப்புநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் 06.10.2017 8ம் உற்சவமான வேட்டை திருவிழாவினை புலம்பெயர்ந்து வாழும் எம்பெருமான் அடியவர்கள் காண்பதற்காக நேரடி ஒளிபரப்பினை ஏற்பாடுசெய்துள்ளனர். திருவிழா உபயகாரர்கள். Last Updated (Friday, 06 October 2017 16:12) பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்தில் 30.09.2017 இன்று திருவிழா ஆரம்பம்.நாகர்கோவில் பூர்வீகநாகதம் பிரான் ஆலயத்தில் இன்று காலை 9 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து விஷேட பூஜைகள் இடம்பெற்று நாகேஸ்வரப்பெருமான் எழுந்தருளி உள்வீதியுலா வலம்வந்து மெய்யடியார்களுக்கு நல்லாசி வழங்கியருளினார். இவ்விழாவிற்கு கடந்த வருடங்களைவிட பெருமளவான அடியவர்கள் கலந்துகொண்டது சிறப்பம்சமாகும். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.... Last Updated (Saturday, 30 September 2017 11:52) |
- நாகத்தொடுவாய் பாலம் வாகனம் செலுத்துமளவிற்கு பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளது.
- நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் குண்டுவீச்சுத்தாக்குதலில் உயிர்நீத்த மாணவர்களின் 22ம் ஆண்டு நினைவுதினம் இன்று.
- கெளத்தந்துறை பிள்ளையார் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.
- நாகர்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மணவழக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.