அறிவிப்பு
நாகர்மணல் இணையத்தள வாசகர்களுக்கு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.புலரும் தைத்திருநாள் எல்லோரது இல்லங்களிலும் இன்பங்கள் பொங்க புன்னகை பூத்துக்குலுங்க கதிரவன் வரவினை கைகூப்பி தொழுது பொங்கல் படைத்து நல்லருளினை பெற்று வையகத்தில் வாழ்வாங்கு வாழ இனிய தைப்பொங்கல் நன்னாளில் வாசகர்களுடன் நாமும் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம் |
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்எமது இணையத்தள முகவர்கள் அனைவருக்கும் இணையத்தளம் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். Last Updated (Monday, 01 January 2018 07:44) முருகையா தேவஸ்தானத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.....நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற சூரன்போர் விழாவானது பெருமளவான அடியவர்களால் மிகுந்த பக்திப்பரவசத்துடன் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது Last Updated (Thursday, 26 October 2017 06:09) |
அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் இன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்.நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 20.10.2017 வெள்ளிக்கிழமை இன்று கந்தசஷ்டி விரதம் காலை 10 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று கந்தப்புராண படலம் பாராயணம் செய்யப்பட்டு. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. Last Updated (Saturday, 21 October 2017 00:00)
2ம் இணைப்பு:- கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தந்தையும், மகனும் கடற்படையின் உதவியுடன் கரைதிரும்பியுள்ளார்கள்.கடந்த 16.10.2017 அன்று மீன்பிடிப்பதற்காக கடலுக்குள்சென்ற தந்தையும், மகனும் 18.10.2017 அன்று தங்குகடல் தொழிலாளர்களினால் காப்பாற்றப்பட்டு இலங்கை கடற்படையின் உதவியுடன் கரைதிரும்பியுள்ளார்கள். இவர்கள் காலநிலை மாற்றத்தினை அவதானிக்காமல் காற்றின் எதிர்திசைக்கு படகினை செலுத்தி சர்வதேச கடற்பரப்பிற்கு சென்றபோது எரிபொருள் தீர்ந்துள்ளது. Last Updated (Thursday, 19 October 2017 01:51)
|