அறிவிப்பு
பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.நாகர்கோவில் வரலாற்று சிறப்புமிக்க பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 19.09.2018 புதன்கிழமை ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் 25.09.2018 செவ்வாய் கிழமை 7ம் உற்சவம் கப்பல்திருவிழா, அதனைத்தொடர்ந்து 10ம் நாள் 28.09.2018 வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவ பெருவிழாவினை தென் இந்திய கலைஞர்களுடன் இணைந்த இசை நிகழ்சி நடைபெற விழா உபயகாரர்கள் ஏற்பாடுசெய்துள்ளனர். Last Updated (Friday, 21 September 2018 09:11) |
நாகர்கோவில் கிழக்கு பெரியதம்பி கமலதாசன் வழாகத்தில் மோட்டார் குண்டு.நாகர்கோவில் கிழகில் பெரியதம்பி கமலாதசன் கடந்த அவரது வழாகத்தினை எல்லைப்படுத்துவதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டபோது 7 மோட்டார்குண்டு கண்டுபிடிக்கப்பட்டன.இது குறித்து கிராமசேவையாளர் அவர்களுக்கு வழங்கிய தகவலை அடுத்து கிராமசேவையாள பருத்தித்துறை பொலிஸ் நிலயத்திற்கு அறிவித்த நிலையில் குறித்த பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் பணியாளர்களால் 7 மோட்டர்குண்டுகளும் மீட்கப்பட்டன. நாகதீபம் கலாமன்றத்தினரின் மாலைக்கு வாதடிய மைந்தன் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து முள்ளிவாய்க்காலில்.நாகர்கோவில் வடக்கு நாகதீபம் கலாமன்ற கலைஞர்களால் கட்ந்த புதன்கிழமை 15.308.2018 முள்ளிவாய்க்கால் காளியம்மன் ஆலயத்தில் மாலைக்கு வாதாடிய மைந்தன் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து மிகுந்த பக்தியுடன் நடைபெற்றது. எமது கிராமத்தின் பாரம்பரிய விழுமியங்களை நிலைநாட்டி அனைவராலும் பாரட்டப்பட்டதுடன் இக்கலஞர்களை மென்மேலும் வளர்ச்சியடையவேண்டுமென்று எமது கிராம மக்கள் சார்பக நாகர்மணல் இணையத்தளம் வாழ்த்துகின்றது. Last Updated (Tuesday, 21 August 2018 09:20) |
நாகர்மணல் இணையத்தளம் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு உங்களது கருத்துக்களையும் அனுசரணையினையும் வழங்குமாறு வேண்டுகின்றோம்...அன்பார்ந்த வாசகர்களே பொதுநோக்கம் கொண்ட அன்பு உள்ளங்களே அனவருக்கும் அன்பான வேண்டுகோள்! நாகர்மணல் என்னும் எமது கிராமத்து இணையத்தளமானது கிட்டத்தட்ட சுமார் பதினைந்து வருடங்களாக இயங்கி வருவது யாவரும் அறிவீர்கள்! இவ்விணையத்தளத்தில் பதிவேற்றப்படும் தகவல்கள் அனைத்திற்கும் எவ்வித கட்டணங்களும் அறவிடப்படவில்லை என்பதனையும் நன்கு அறிவீர்கள்! ஆகவே இவ்விணையத்தளத்திற்கு இதுவரைகாலமும் ஒருசில பொதுநோக்கம் Last Updated (Thursday, 15 March 2018 09:11)
நாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப்போட்டி 2018.நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் கடந்த 21.02.2018 புதன்கிழமை நண்பகல் 1 மணியளவில் கடற்கரை புற்தரை மைதானத்தில் வருடாந்த இல்லமெய்வன்மைப்போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எமது பாடசாலையில் ஜிம் மாஸ்ரிக் மாணவர்கள் தங்களது அதிசிறந்த சாதனைகளை வெளிக்காட்டியது
|