Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home Village Info
We have 14 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday15
mod_vvisit_counterYesterday248
mod_vvisit_counterThis week805
mod_vvisit_counterThis month1927
mod_vvisit_counterAll764678
Live User

அறிவிப்பு

நாகர்கோவில் கிராமத்திற்கு வீதி விளக்குகளை பொருத்தி ஒளியூட்டிய நாகர்கோவில் மக்கள் ஒன்றியம்.

நாகர்கோவில் வடக்கு கிராம வீதிகளுக்கு புலம்பெயர்ந்து நாட்டில் வாழும் மக்கள் ஒன்றிய உறுப்பினர்களால் நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் உதவியுடன் எமது கிராமத்திற்கு வீதி விளக்குகள் 31.08.2015 திங்கட்கிழமை இன்று பொருத்தப்பட்டுள்ளது.

மேலும்>>

 

அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேகத்திற்கு நிதி வழங்கியோர் பெயர் விபரங்கள்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 09.09.2015 அன்று நடைபெறவுள்ளதால் அடியவர்களிடம் நிதியுதவி வழங்குமாறு விடுக்கப்பட்ட செய்திகளுக்கு அமைவாக புலம்பெயர் அடியவர்களால் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அவர்களின் பெயர்விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனவே எம்பெருமான் அடியவர்களே அனைவரும் இக்கைங்கரியத்திற்கு நிதிப்பங்களிப்பினை வழங்கி முருகப்பெருமானின் கும்பாபிஷேக விழாவினை சிறப்பித்து நல்லருளினை பெற்றேகும் வண்ணம் வேண்டுகின்றனர்.    மேலும்

Last Updated (Sunday, 23 August 2015 04:05)

 

அருள்மிகு முருகையா தேவஸ்தான மகாகும்பாபிஷேகத்திற்கு புலம்பெயர் அடியார்களிடம் நிதிகோரல்..

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மகாகும்பாபிஷேகத்திற்கு பெருமளவு நிதி தேவைப்படுவதனால் புலம்பெயர் அடியார் பெருமக்களிடம் இருந்து இப்புனிதப்பணிக்கு நிதியுதவி வேண்டி நிற்கின்றனர். முருகப்பெருமான் மெய்யடியார்களே தங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு வேண்டுகின்றனர்.....மேலும்

Last Updated (Sunday, 09 August 2015 03:50)

 

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேக பூஜையில் அடியவர்கள் பங்கேற்குமாறு அழைப்பு......!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேகப் பூஜையில் பங்கேற்க விரும்பும் எம்பெருமான் அடியார்கள், தேவஸ்தான நிர்வாக சபையினருடனோ அல்லது சர்வதேச நிதி சேகரிப்பு பொறுப்பாளருடனோ தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

மேலும்>>>> 

Last Updated (Tuesday, 04 August 2015 01:08)

 

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மகாகும்பாபிஷேக அறிவித்தல்.

 

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் எதிர்வரும் 09-09-2015 புதன்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

 

Last Updated (Tuesday, 04 August 2015 01:01)

 
More Articles...
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery