அறிவிப்பு
29.04.2021 அன்று அருள்மிகு முருகையாதேவஸ்தான தேர் திருப்பணி வேலை ஆரம்பம்.நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையாதேவஸ்தான சித்திரத்தேர் திருப்பணி கடந்த 29.04.2021 வியாழக்கிழமை காலை விசேட பூஜை வழிபாட்டுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது புகைப்படங்கள் இணைக்க்ப்பட்டுள்ளது.புகைப்ப்டங்கள்>>> Last Updated (Saturday, 14 May 2022 14:01)
|
கெளத்தந்துறை பிள்ளையார் ஆலய பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தெரிவும்.நாகர்கோவில் வடக்கு அருள்மிகு கெளத்தந்துறை பிள்ளையார் ஆலய பொதுக்கூட்டம் கடந்த 17.07.2020 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆலய மடத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்கள் முந்நிலையில் சிறப்பானமுறையில் நடைபெற்று Last Updated (Saturday, 14 May 2022 14:02)
முருகையா தேவஸ்தான விசேட பொதுக்கூட்ட அறிவித்தல்.நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம் சம்மந்தமாக கடந்த 06.03.2020 வெள்ளிக்கிழமை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் 13.03.2020 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் விசேட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. Last Updated (Sunday, 08 March 2020 03:20)
|
எமது கிராமத்தின் நிஜங்களை வெளியிடுவதோடு உங்கள் இணையம்.....!நாகர்கோவில் கிராமத்தின் முதன்மை இணையத்தளமாக புலம்பெயர் மக்கள் முந்நிலையில் இயங்கிவந்த இணையம் சிலமாதகாலமாக மீள்பதிவுகள் மேற்கொள்ள்ளாததன் காரணாங்களும் அதற்கான ஆதரங்களும் மிகவிரைவில் உங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளோம் என்பதனை மனமகிழ்வுடன் அறியத்தருகின்றது.
Last Updated (Tuesday, 25 February 2020 10:43) முத்தையா கிருஸ்ணமூர்த்தி (செயம்) ஏன்பவர் 03.12.2019 தொடக்கம் காணாமல் போயுள்ளார்நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த முத்தையா கிருஸ்ணமூர்த்தி (செயம்) என்பர் 03.12.2019 செவ்வாய் கிழமை காலை அவரது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்றவர் உறவினர் வீட்டிற்கு இதுவரை போகவில்லை எமது கிராம மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன் எதுவரையிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை Last Updated (Wednesday, 04 December 2019 15:35) |
- நேரடி ஒளிபரப்பு - அருள்மிகு முருகையா தேவஸ்தான சூரன்போர்
- புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவச்செல்வங்களின் 24ம் ஆண்டு நினைவுதினம். 2019
- நாகர்கோவில் வடக்கைசேர்ந்த அடியார் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு மின்பெயர் பலகை அன்பளிப்பு.
- புளியடிப்பிள்ளையார்ர் தேவஸ்தான சங்காபிசேகம் 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை இன்று சிறப்பாக நடைபெறும்