மரண அறிவித்தல் - பொன்னையா தேவராசா அவர்கள் 18.06.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் .
அன்னார் காலஞ்சென்ற பொன்னையா சிவபாக்யம் அவர்களின் அன்பு மகனும் தேவராசா சோதி அவர்களின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற தணிகாசலம் தலையசிங்கம் சுப்ரமணியம் சிவபாதம் மற்றும் புஸ்பம் குயிலாதேவி ஈஸ்வரி காந்தி ஆனந்தராசா இந்துமதி ஆகியோரின் சகோதரரும் கலைச்செல்வன் ஜெகராசா ஜெயந்தினி றஞ்சினி மாலினி மான்குட்டி கரன் ஜெனிற்றா அனுஸா பாமினி மற்றும் காலஞ்சென்ற வேலழகன் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார் .
அன்னாரது இறுதிக்கிரியை 19.06.2019 புதன்கிழமை அன்று காலை 9 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நாகர்கோவில் மேற்கு இந்து மையானத்தில் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் நாகர்கோவில் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றது.
Last Updated (Tuesday, 18 June 2019 05:07)