நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 2011
நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவ 07.10.2011 இன்று இரண்டாவது நாள் பூர்வீக நகதம்பிரான் குடிகொண்டிருக்கும் எம்கிராம மக்கள் கடந்த பலஆண்டுகளின் பின்னர் மீள்குடியேறி முதல்முதலில் கொண்டாடும் திருவிழா சிறப்படையாமல் போவதை இட்டு கவலைகொண்டதுடன். அடுத்த ஆண்டில் இந்தவருடம் இழந்ததையெல்லாம் ஒன்றாக சேர்த்து கொண்டாடவேண்டும் என்று ஆனந்தமடைகின்றனர் எம்பெருமான் பக்தர்கள்.