Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல் நாகர்கோவில் வடக்கு முருகன் ஆலய தலைவர்
We have 20 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday147
mod_vvisit_counterYesterday248
mod_vvisit_counterThis week937
mod_vvisit_counterThis month2059
mod_vvisit_counterAll764810
Live User

மரண அறிவித்தல் நாகர்கோவில் வடக்கு முருகன் ஆலய தலைவர்

பருத்தித்துறையை பிறப்பிடமாகக்கொண்டவரும் நாகர்கோவில் முருகன் ஆலயத்து  தலைவருமாகிய மயில்வாகனம் சூரியகுமாரன் (சிறி) கடந்த 08.09.2011 அன்று மாரடைப்பு நோயினால் மரணமானார் அன்னாரது பூதவுடல் 11.09.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சுப்பர்மடம் பருத்தித்துறை இந்துமயானத்தில் தகனம்செய்யப்ப்படவுள்ளது. இந்த மரண அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்

 தகவல்:-நாகர்கோவில் வடக்கு முருகன் ஆலய வழிபாட்டுக்கரார்கள்.

துயர்பகிர்வுகொள்ள விரும்புவர்கள்

0094212263572  அம்மன் (சூரியகுமாரன் சகோதரி)

Last Updated (Monday, 26 September 2011 16:14)

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery