Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:- வையிரவிப்பிள்ளை நாகதம்பி 19.11.2017 அன்று நாகர்கோவிலில் காலமானார்.
We have 31 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday175
mod_vvisit_counterYesterday248
mod_vvisit_counterThis week965
mod_vvisit_counterThis month2087
mod_vvisit_counterAll764838
Live User

மரண அறிவித்தல்:- வையிரவிப்பிள்ளை நாகதம்பி 19.11.2017 அன்று நாகர்கோவிலில் காலமானார்.

நாகர்கோவிலை பிறப்பிடமாகவும், நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட வையிரவிப்பிள்ளை நாகதம்பி 17.11.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை அவரது இல்லத்தில் காலமானார்.

அன்னார் அமரர் வையிரவிப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும்,

 

அமரர் அன்னலட்சுமி நாகதம்பி என்பவரின் அன்புக்கணவரும்,
நாகேஸ்வரி, வள்ளிநாயகி, நவநநாயகம் ஆகியோரின் அன்புத்தந்தையாரும் ஆவார்.

 

அன்னாரது இறுதிக்கிரியை 20.11.2017 திங்கட்கிழமை பி.ப 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாகர்கோவில் கிழக்கு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்கிராமமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராமா மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறது.

Last Updated (Monday, 20 November 2017 02:49)

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery