Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் நாகர்கோவில் கெளத்தந்துறை விநாயகர் ஆலய பாலஸ்தாபனம்
We have 13 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday118
mod_vvisit_counterYesterday203
mod_vvisit_counterThis week660
mod_vvisit_counterThis month1782
mod_vvisit_counterAll764533
Live User

நாகர்கோவில் கெளத்தந்துறை விநாயகர் ஆலய பாலஸ்தாபனம்

நாகர்கோவில் கெளத்தந்துறை விநாயகர் ஆலய பாலஸ்தாபனம் 2011

நாகர்கோவில் அருள்மிகு கெளத்தந்துறை விநாயகர் ஆலய பாலஸ்தாபனம்  எதிர்வரும் 10.09.2011 மாலை கிரியைகள் ஆரம்பமாகி 11.09.2011 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாலஸ்தாபனம் நடைபெறவிருப்பதால் அனைத்து அடியார்களும் எம்பெருமானின் பாலஸ்தாபன விஞ்ஞாபனத்தில் கலந்துகொள்வதுடன்  கெளத்தந்துறை விநாயகப்பெருமானின் அருள்கடாட்சம் பெற்றுய்வீர்களாக.

இத்தகவலை கடந்தகால நிர்வாக தலைவரான திரு:- தியாகராசா நாகமுத்து அவர்களால்  அறிவிக்கப்பபட்டது.

தொலைபேசி இல:- 0094 775834192

கனடாவில் வசிக்கும் திரு:- முருகேசு அன்னக்கொடி குடும்பத்தினர் அன்னதானம் வழங்க உள்ளார்கள். நீண்டகால இடைவேளையின் பின்னர் கொளத்தந்துறை விநாயகர் ஆலயத்து முற்றத்துமணலில் அமர்ந்திருந்து அன்னதானம் சாப்பிடும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் அதேபோன்று எம்பெருமானின் அருளும் கிட்டவேண்டும். என்று கேட்டுக்கொள்கின்றோம்

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery