நாகர்கோவில் கெளத்தந்துறை விநாயகர் ஆலய பாலஸ்தாபனம்
நாகர்கோவில் கெளத்தந்துறை விநாயகர் ஆலய பாலஸ்தாபனம் 2011
நாகர்கோவில் அருள்மிகு கெளத்தந்துறை விநாயகர் ஆலய பாலஸ்தாபனம் எதிர்வரும் 10.09.2011 மாலை கிரியைகள் ஆரம்பமாகி 11.09.2011 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாலஸ்தாபனம் நடைபெறவிருப்பதால் அனைத்து அடியார்களும் எம்பெருமானின் பாலஸ்தாபன விஞ்ஞாபனத்தில் கலந்துகொள்வதுடன் கெளத்தந்துறை விநாயகப்பெருமானின் அருள்கடாட்சம் பெற்றுய்வீர்களாக.
இத்தகவலை கடந்தகால நிர்வாக தலைவரான திரு:- தியாகராசா நாகமுத்து அவர்களால் அறிவிக்கப்பபட்டது.
தொலைபேசி இல:- 0094 775834192
கனடாவில் வசிக்கும் திரு:- முருகேசு அன்னக்கொடி குடும்பத்தினர் அன்னதானம் வழங்க உள்ளார்கள். நீண்டகால இடைவேளையின் பின்னர் கொளத்தந்துறை விநாயகர் ஆலயத்து முற்றத்துமணலில் அமர்ந்திருந்து அன்னதானம் சாப்பிடும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் அதேபோன்று எம்பெருமானின் அருளும் கிட்டவேண்டும். என்று கேட்டுக்கொள்கின்றோம்