29.07.2011 இன்று நாகர்கோவில் மகாவித்தியாலய தற்காலிக கூடம் பளையமாணவர்களால் வேயப்பட்டது.
யாழ் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகை மேற்கூரை வேயப்படமால் இருந்ததும் அதற்காக ஒதுக்கப்பாட்ட பணத்தினை முழுமையாக செலவுசெய்யாமல் குறுகிய செலவில் கொட்டகையினை வேய்ந்து மீதிப்பணத்தினை இப்பாடசாலைக்கு வேறுதேவைக்காக பயன்படுத்தவேண்டும் என எண்ணி நாகர்கோவில் மகாவித்தியாலய பழைய மாணவர்களால் இப்பணி மிகக்குறுகிய செலவில் செய்யப்பட்டது.
இதனால் நாம் உணர்வது என்னவெனில் எமதுபாடசாலையில் பழையமாணவர்களும் மக்களும் எவ்வளவு அக்கறையும் பற்றும் கொண்டுள்ளார்கள் என்பதை எம்மால் உணரமுடின்றன.
இப்பணியில் வயது முதிர்ந்தவர்களும் கலந்துகொண்டுள்ளதை புகைப்படம் இணைக்கப்பட்ட பின்னர் காணலாம்.