Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல். பரமேஸ்வரி சிவபாதசுந்தரம் கடந்த 17.04.2017
We have 30 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday96
mod_vvisit_counterYesterday203
mod_vvisit_counterThis week638
mod_vvisit_counterThis month1760
mod_vvisit_counterAll764512
Live User

மரண அறிவித்தல். பரமேஸ்வரி சிவபாதசுந்தரம் கடந்த 17.04.2017

 

நாகர்கோவில் தெற்கை பிறப்பிடமாகவும், புட்டளை, பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவபாதசுந்தரம் கடந்த 17.04.2017 திங்கட்கிழமை காலமானார். அன்னாரது 31ம் நாள் கிரியை எதிர்வரும் 17.05.2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடபெறவுள்ளது

அன்னார் சிவபாதசுந்தரம் (பொன்னம்பலம்) அவர்களின் அன்பு மனைவியும்.

செல்வறஞ்சிதம், செல்வலிங்கம், செல்வலோகநாயகி, செல்வரதி, செல்வகுலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்.

அன்னாரது இறுதிக்கிரியை கடந்த 19.04.2017 புதன்கிழமை காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

 அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது. 

அன்னாரது 31ம் நாள் கிரியை எதிர்வரும் 1705.2017 புதன்கிழமை நடபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Last Updated (Saturday, 13 May 2017 15:13)

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery