நாகர்கோவில் கிழக்கு பூசையம்மன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா
நாகர்கோவில் கிழக்கு வேலுப்பிள்ளை முத்தையா அவர்களினால் பராமரிக்கப்பட்டு வருகின்ற பூசையம்மன் ஆலயம் யுத்தத்தினால் முற்றாக சேதமடைந்த நிலையில் உள்ளது தற்போது அதனை புதிதாக அமைப்பதற்கு 02.11.2016 புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எனவே அடியார் பெருமக்களே தங்களால் இயன்ற சிறுதொகை பண உதவிகளை வழங்குமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றனர். பணம் அனுப்பும் விபரங்கள் பின்னர் இணைக்கப்படும். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.