மரண அறிவித்தல்:- அமரர் தங்கம்மா சிதம்பரப்பிள்ளை 01.11.2016 அன்று காலமானார்.
அன்னார் சிதம்பரபிள்ளை என்பவரின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பொன்னையா தற்பாத்தை தம்பதிகளின் மகளும்,
ராஜேஸ்வரி (லண்டன்), யோகேஸ்வரி, காலஞ்சென்ற அருமைநாயகம், சிவநாயகம் (லண்டன்), சிவனேஸ்வரி, தில்லைநாதன் (லண்டன்) தங்கநாதன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியை எதிர்வரும் 03.11.2016 வியாழக்கிழமை நணபகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நாகர்கோவில் கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எம்கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.
துயர்பகிர்ந்துகொள்ள>>>>>0094 774837219 குணம் இலங்கை
Last Updated (Thursday, 03 November 2016 03:13)