மிகவும் சிறப்பான முறயில் நடைபெற்றது மணவாளக்கோல விழா
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் கடந்த 18.06.2016 அன்று மணவாளக்கோல விழா அடியார் பெருமக்களின் பங்களிப்பினாலே மிகவும் சிறப்பான முறையில் இனிதே நிறைவுற்றது. அதன் வரவு செலவு அறிக்கை சிலதினங்களுக்குள் இங்கே இணைக்கப்படும். நிகழ்வின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.