Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் 09.03.2016 அன்று சமாதன நீதவானாக எமது கிராமத்தை சேர்ந்தவர்கள் இருவர் பதவி ஏற்பு.
We have 29 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday159
mod_vvisit_counterYesterday96
mod_vvisit_counterThis week456
mod_vvisit_counterThis month2765
mod_vvisit_counterAll762058
Live User

09.03.2016 அன்று சமாதன நீதவானாக எமது கிராமத்தை சேர்ந்தவர்கள் இருவர் பதவி ஏற்பு.

நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த சிவப்பிரகாசம் சிவாயநம (வடமராட்சி கிழக்கு சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர்)  என்பவரும், நாகர்கோவில் தெற்கைச்சேர்ந்த அப்பாபிள்ளை நடராசா (ஓய்வுபெற்ற நகரசபை செயலாளர் பருத்தித்துறை) என்பவரும் கடந்த 09.03.2016 அன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் தகுந்த ஆலோசனைகளுடனும் சத்தியப்பிராமணம் செய்யப்பட்டு சமாதான நீதவானாக பதவிப்பிரமானம்  ஏற்றுக்கொண்டனர். இவர்களை நாகர்கோவில் மக்கள் சார்பாக நாகர்மணல்.கொம் பாரட்டுக்களை தெரிவிக்கிறனர். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
 
MiniCalendar
March 2024
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery