மரண அறிவித்தல்:- செல்லப்பா சீதாங்கனி 21.01.2016 அன்று காலமானார்.
நாகர்கோவில் கிழக்கை பிறப்பிடமாகவும் புனிதநகர் கற்கோவளம் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சீதாங்கனி 21.01.2016 வியாழக்கிழமை அன்று நோய்வாய்பட்டு மந்திகை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லபா என்பவருன் அன்புத்துணைவியாரும்.
அருங்கிளி, தங்கவேல் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்
அன்னாரது இறுதிக்கிரியை விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்........!!!!!
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்கிராம மக்கள் அனைவருக்கும் அறிவிக்கின்றனர்.
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.