28.05.2011 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு விசேட பொதுக்கூட்டம்
28.05.2011 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் புனிதநகர் கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள பொதுமண்டபத்தில் நாகர்கோவில் வடக்கு மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமான விடயங்களுடனான விசேட பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதால் நாகர்கோவில் வடக்குமக்களாகிய அனைவரும் இக்கூட்டத்திற்கு சமூகமளித்து தங்கள் ஒவ்வொருவருடைய உரிமைகளை நிலைநிறுத்தும்படி கேட்டுக்கொள்கின்றனர்.
குறிப்பு:- இவ்விசேடபொதுக்கூட்டம் உங்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமானதாகும்.