Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் TR-163 வழக்கின் தீர்ப்பினை மறைத்து வாபஸ் பெற்றதாக பொய்யினை கூறும் பூர்வீக நாகதம்பிரான் ஆலய நம்பிக்கை பொறுப்பாளி.
We have 20 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday39
mod_vvisit_counterYesterday248
mod_vvisit_counterThis week829
mod_vvisit_counterThis month1951
mod_vvisit_counterAll764702
Live User

TR-163 வழக்கின் தீர்ப்பினை மறைத்து வாபஸ் பெற்றதாக பொய்யினை கூறும் பூர்வீக நாகதம்பிரான் ஆலய நம்பிக்கை பொறுப்பாளி.

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில்   TR-105 வழக்கின் நீதிமன்ற தீர்வினை நடைமுறைப் படுத்த தவறிய குற்றச்சாட்டில் நாகர்கோவில் வடக்கு மக்கள் பதிவு செய்த TR-163 வழக்கில் நீதிபதி அவர்கள் 15 நாட்களுக்குள் இடைக்கால சபையினை கலைத்து, TR-105 யாப்பிற்கு அமைவாக நிர்வாகத்தினை அமைக்குமாறு கட்டளையிட்டார். இவற்றை மறைத்து TR-163 வழக்கு வாபஸ் பெற்றதாக பொய்புகன்றுள்ளார் ஆலயத்தின் பரம்பரைத்தலைவர். இதன் முழு விபரங்களும் மிக விரைவில்..........பூர்வீக நாகதம்பிரான் அடியவர்களுக்கு.........!

 

தகவல் :- மனுதாரர்கள்
(TR-163, வழக்கு) 

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery