நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த திருமதி சண்டிகாஜினி கோகிலறமணன் உளவழத்துணை படிபிப்பினை மேற்கொண்டு பட்டம்பெற்றுள்ளார்.
நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த திருமதி சண்டிகாஜினி கோகிலறமணன் என்பவர் 03.05.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இணுவில் மைக்யோட்டன் வைத்தியசாலை நிறைவாழ்வு மையத்தில் உளவழத்துணை பிரிவிற்கான பட்டத்தினை பெற்றுள்ளார்.புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது
உளவழத்துணை பட்டம்பெற்ற இம்மாணவியை நாகர்கோவில் கிராமத்து மக்கள் பாராட்டி மேலும் பல பட்டங்களை பெற்று எமது கிராமத்திற்கு பெருமையினை ஈட்டித்தரவேண்டும் என்று வாழ்த்துகின்றார்கள். இத்தகைய தகவல்களினை இணைத்துக்கொள்வதன் ஊடாக நாகர்மணல்.கொம் பெருமிதம் அடைவதுடன் கிராமத்து மக்களுடன் இணைந்து இம்மாணவியை வாழ்த்துகின்றது.