6ம் இணைப்பு:- புலவியோடை நாகதம்பிரான் ஆலய மண்டலாபிஷேக பூஜைகளில் பங்கு கொள்வதற்கான அழைப்பு.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 29.06.2015 அன்று நடைபெறவுள்ளது அதனைத்தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே மண்டலாபிஷேகம் செய்யவிரும்பும் அடியவர்கள்
கீழே குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கங்களை உடையவர்களுடன் தொடர்புகொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மண்டலாபிஷேகம் 30.06.2015 தொடக்கம் 11.08.2015 வரை நடைபெறும். இதற்குள் நீங்கள் விரும்பும் தினத்தை தெரிவுசெய்து முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ளலாம்.
குறிப்பு :- ஒரு மண்டலாபிஷேகத்திற்கான செலவு ரூபா 20,000.00 (இருபது ஆயிரம்)
இதுவரையில் பதிவு செய்யப்பட்ட அடியவர்கள்
இல | திகதி | கிழமை | உபயகாரர் விபரங்கள் |
02 | 30.06.2015 | செவ்வாய் | ஆறுமுகம் அழகராசா குடும்பம், நாகர்கோவில் வடக்கு. |
03 | 01.07.2015 | புதன் | முருகேசு சிவஞானசுந்தரம், பொன்னையா தேவராசா நாகர்கோவில் வடக்கு |
04 | 02.07.2015 | வியாழன் | கோபாலகிருஷ்ணன் டிலுக்ஸன், நாகர்கோவில் வடக்கு (லண்டன்) |
05 | 03.07.2015 | வெள்ளி | அருமைலிங்கம் அருண்குமார், நாகர்கோவில் வடக்கு (நோர்வே) |
06 | 04.07.2015 | சனி | கணபதிப்பிள்ளை தங்கமுத்து, குடும்பம், நாகர்கோவில் வடக்கு |
07 | 05.07.2015 | ஞாயிறு | செல்லையா பிள்ளைகள் குடும்பம், நாகர்கோவில் வடக்கு |
08 | 06.07.2015 | திங்கள் | நா.சிவலிங்கம் (சின்னமணி) குடும்பம், நாகர்கோவில் வடக்கு |
09 | 07.07.2015 | செவ்வாய் | நடராசா அருமத்துரை, நாகர்கோவில் வடக்கு |
10 | 08.07.2015 | புதன் | ஜெயம் காந்தமணி குடும்பம், நாகர்கோவில் வடக்கு (லண்டன்) |
11 | 09.07.2015 | வியாழன் | கயல்விழி சிவகுகதாசன், நாகர்கோவில் வடக்கு (லண்டன்) |
12 | 10.07.2015 | வெள்ளி | சுந்தரலிங்கம் தர்மராசா, நாகர்கோவில் வடக்கு (சுவீஸ்) |
13 | 11.07.2015 | சனி | சிவசக்திவேல் அருந்தவம், நாகர்கோவில் வடக்கு |
14 | 12.07.2015 | ஞாயிறு | நடராசா செல்வராசா குடும்பம், நாகர்கோவில் வடக்கு |
15 | 13.07.2015 | திங்கள் | சின்னையா தங்கராசா, நாகர்கோவில் வடக்கு |
16 | 14.07.2015 | செவ்வாய் | பொன்னையா நாகமுத்து, நாகர்கோவில் வடக்கு (லண்டன்) |
17 | 15.07.2015 | புதன் | அருமத்துரை ஜெயக்குமார், நாகர்கோவில் வடக்கு (சுவீஸ்) |
18 | 16.07.2015 | வியாழன் | க.தர்மலிங்கம் (முருகுப்பிள்ளை), நாகர்கோவில் வடக்கு |
19 | 17.07.2015 | வெள்ளி | நாகமுத்து சுந்தரலிங்கம் குடும்பம், நாகர்கோவில் வடக்கு (அவுஸ்திரேலியா)யா |
20 | 18.07.2015 | சனி | கணபதிப்பிள்ளை நித்தியானந்தம், நாகர்கோவில் வடக்கு |
21 | 19.07.2015 | ஞாயிறு | அருந்தவச்செல்வன், அருந்தவச்செல்வி, அகிலா, பரமலிங்கம், நாகர்கோவில், |
22 | 20.07.2015 | திங்கள் | றமேஸ் மதி, தும்பளை கிழக்கு, பருத்தித்துறை |
23 | 21.07.2015 | செவ்வாய் | மீனாட்சி, பாக்கியராசா, முருகேசு மாதவன், நாகர்கோவில் வடக்கு |
24 | 22.07.2015 | புதன் | தியாகராசா கிருஸ்ணமூர்த்தி, நாகர்கோவில் வடக்கு (லண்டன்) |
25 | 23.07.2015 | வியாழன் | சண்டிகாபரமேஸ்வரி அருள்தாஸ், நாகர்கோவில் வடக்கு |
26 | 24.07.2015 | வெள்ளி | சசிகுமார் தருண், நாகர்கோவில் வடக்கு (கனடா) |
27 | 25.07.2015 | சனி | ஆறுமுகம் மயில்வாகனம், நாகர்கோவில் வடக்கு (அவுஸ்திரேலியா) |
28 | 26.07.2015 | ஞாயிறு | கணபதிப்பிள்ளை சச்சிதானந்தம் குடும்பம், நாகர்கோவில் வடக்கு |
29 | 27.07.2015 | திங்கள் | சந்திரலிங்கம் மகேஸ்வரி குடும்பம், நாகர்கோவில் வடக்கு (லண்டன்) |
30 | 28.07.2015 | செவாய் | பாலச்சந்திரன் றமணன், நாகர்கோவில் வடல்கு |
31 | 29.07.2015 | புதன் | ஜெனவநாதன் சிவபாக்கியம், நாகர்கோவில் வடக்கு (லண்டன்) |
32 | 30.07.2015 | வியாழன் | பொன்னையா சுப்பிரமணியம், நாகர்கோவில் வடக்கு (சுவீஸ்) |
33 | 31.07.2015 | வெள்ளி | முத்தையா வெற்றிவேல் குடும்பம், நாகர்கோவில் வடக்கு |
34 | 01.08.2015 | சனி | ஏரம்பு சண்முகநாதன், நாகர்கோவில் வடக்கு (லண்டன்) |
35 | 02.08.2015 | ஞாயிறு | பரமேஸ்வரி, பொன்னுத்துரை,நாகர்கோவில் வடக்கு |
36 | 03.08.2015 | திங்கள் | மயூரன் சுஜிவ், நாகர்கோவில் வடக்கு (லண்டன்) |
37 | 04.08.2015 | செவாய் | கனகலிங்கம் சிவராசா, சுப்பர்மடம் பருத்தித்துறை |
38 | 05.08.2015 | புதன் | சிவபாதசுந்தரம் மணியம்மா குடும்பம், நாகர்கோவில் வடக்கு (இந்தியா) |
39 | 06.08.2015 | வியாழன் | நவரத்தினசாமி கனகம்மா, நாகர்கோவில் வடக்கு, (கொழும்பு) |
40 | 07.08.2015 | வெள்ளி | நவரத்தினசாமி நகுலேஸ்வரன், நாகர்கோவில் வடக்கு,(லண்டன்) |
41 | 08.08.2015 | சனி | கிருஷ்ணராசா யாழினி, நாகர்கோவில் வடக்கு (நோர்வே) |
42 | 09.08.2015 | ஞாயிறு | சிவசாமி ஜெயரட்ணம் குடும்பம், நாகர்கோவில் வடக்கு (லண்டன்) |
43 | 10.08.2015 | திங்கள் | ஏரம்பு கணேசபிள்ளை குடும்பம், நாகர்கோவில் வடக்கு |
44 | 11.08.2015 | செவ்வாய் | முருகேசு ஜெயதேவன் குடும்பம், நாகர்கோவில் வடக்கு |
குறிப்பு:- மேலே சிவப்புநிறத்தில் பதிவுசெய்யப்பட்ட மண்டலாபிஷேக தினங்களை விரும்பும் அடியவர்களுக்கு மாற்றம் செய்து தரப்படும். |
12.08.2015 புதன்கிழமை அன்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்று எம்பெருமான் உள்வீதி, வெளிவீதி உலாவந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தருள்வார்.
தகவல் :- ஆலய நிர்வாகசபை
(நாகர்கோவில் வடக்கு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்)
Last Updated (Monday, 22 June 2015 02:11)