Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் நாகர்கோவில் ஆலயத்தில் அருள்வாக்கு
We have 28 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday30
mod_vvisit_counterYesterday248
mod_vvisit_counterThis week820
mod_vvisit_counterThis month1942
mod_vvisit_counterAll764693
Live User

நாகர்கோவில் ஆலயத்தில் அருள்வாக்கு

நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்தில் பக்திக்கலைகொண்டு அடியார்களுக்கு அருவாக்கு கொடுத்து வியக்கவைத்துள்ள செய்தி கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் ஒரு திங்கட்கிழமை அடியார்கள் ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் கூறப்பட்ட அருள்வாக்குக்களின் விபரம் கிடைக்கப்பட்டவுடன் அறிவிக்கப்படும்.

பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் நாகபாம்பிற்கு பால் வைத்து நாகபாம்பு குடித்ததும் பால்குடித்த பாம்புடன் புகைப்படம் எடுப்பதற்கு எத்தணித்தபோது ஆலய குளுக்க்களினால் தடுக்கப்பட்டதும், அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் சாதரணபிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகளையும் கூறி எனது அருள்வாக்கு தொடரும் என்றும் என்னுள் உலாவருவது நாககன்னி என்றும் இப்பதி மக்களை நான் காப்பாற்றுவேன் என்று தெய்வவாக்குக் கொடுத்துள்ளது.

இவ் அருள்வாக்கு கொடுக்க்ககும் நாககன்னி கோப்பாயில் உள்ள ஒரு ஆலயத்தில் தொடர்ந்து பக்கதர்களுக்கு அருள்வாக்கு கொடுத்துக்கொண்டே உள்ளது அடியார்களும் நாககன்னியிடம் தங்களின் இன்னல்க்களை கூறி ஆருள்வாக்கைப்பெற்று அதற்கான பரிகாராத்தினை செய்துள்ளார்கள். இதனால் அவர்களின் கஸ்ரன்ங்கள் விலகப்படுகின்றது.

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery