Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் யா/நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 5 மாணவர்கள் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்.
We have 47 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday95
mod_vvisit_counterYesterday260
mod_vvisit_counterThis week652
mod_vvisit_counterThis month2961
mod_vvisit_counterAll762253
Live User

யா/நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 5 மாணவர்கள் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்.

யா/நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 2014ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் 10 மாணவர்கள் தோற்றுவித்துள்ளார்கள் அவற்றில் 5 மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள். தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள்.
பெயர் புள்ளிகள்
B.ரனிஸ்ரலா  3-A, 4-B, C.S
T.கெளசிகா  2-A, 3-B, 2-C, 2-S
S.ஹரிதாஸ்  2-A, 3-C, 2-S
S.நிறஞ்சனா  A, 3-C, 2-S
P.சிந்துஜா  A, 2-C, 3-S

இவர்களுடன் எமதுகிராமத்து மாணவி பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் கல்வி பயின்றுவரும் செல்வி சங்கீதா ஆனந்தமூர்த்தி  8-A, C பெறுபேற்றுக்களையும் பெற்றுள்ளார்.

இம்மாணவர்களை நாகர்கோவில் மக்கள் பாராட்டி இவர்களது கல்வி மென்மேலும் வளர்ந்து மேற்கொண்டு கல்விமான்களாகி எமது கிராமத்திற்கு பெருமையினை ஈட்டித்தரவேண்டுமென்று இறைவனை பிராத்திக்கின்றனர்.

 
MiniCalendar
March 2024
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery