கழகங்களுக்கான இறுதி போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளது
வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலம் நடார்த்தும் கழகங்களுக்கான வருடாந்த விளையாட்டுப்போட்டிகளின் இறுதி எதிர்வரும் 08.04.2011 வெள்ளிக்கிழமை ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ன. ஆனால் இன்று 06.04.2011 பிற்பகல் 1.30 மணியளவில் பிரதேசசெயலகத்தில் உதவி அரசாங்க அதிபர் தலமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலைத்தொடர்ந்து இவ்விளையாட்டுப்போட்டி சித்திரை வருடப்பிறப்பினை கடந்த பிற்பாடு நடார்த்தப்படும் என்று விளையாட்டு உத்தியோகத்தரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுக்கள் அனைத்தும் முடிவடைந்தபின்னர் நாகர்கோவில் கழகங்கள் வெற்றியீட்டிய தகவல்களுடன் புகைப்டங்களும் இணைக்கப்படும்.