மரண அறிவித்தல் :- இலட்சுமிப்பிள்ளை சின்னத்தம்பி 08.02.2015 அன்று காலமானார்.
நாகர்கோவில் தெற்கைப்பிறப்பிடமாகவும், நெல்லண்டை வீதி தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுப்பிள்ளை சின்னத்தம்பி 08.02.2015 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்புத்துணைவியாரும்,
மாசிலாமணி, மனோரஞ்சினிதேவி, புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கனகமணி, இரத்தினசிங்கம், கனகரத்தினம் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.02.2015 திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் அவரதி இல்லத்தில் நடைபெற்று மதியம் 12:00 மணியளவில் ஆனைவிழுந்தான் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.
அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல்.கொம் நாகர்கோவில் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றது.
மாசிலாமணை சிவசுதன் :- 0094 771962404 மகன் இலங்கை