Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் 4ம் இணைப்பு, மரண அறிவித்தல்:- வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை 06.02.2015 இன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
We have 22 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday112
mod_vvisit_counterYesterday203
mod_vvisit_counterThis week654
mod_vvisit_counterThis month1776
mod_vvisit_counterAll764527
Live User

4ம் இணைப்பு, மரண அறிவித்தல்:- வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை 06.02.2015 இன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.

நாகர்கோவிலை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேர்ணை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை 06.02.2015 இன்று வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் காலமானார்.இறுதிச்சடங்கு புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

அன்னார் காலஞ்சென்ற வல்லியப்பர் வைரமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும்

அமரர் வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்களின் அன்புத்துணைவியாரும்,

ராசமலர், தங்கவேலாயுதம், பூமாதேவி, தங்கமலர், சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறீஸ்கந்தராசா, ரதிமலர், செல்லத்தம்பி, மயில்வாகனம், அன்ரன் அருள்நாயகம் ஆகியோரின் மாமியாருமாவார்

அன்னாரது இறுதிக்கிரியைகள் 10.02.2015 செவ்வாய்கிழமை நண்பகல் 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று 3:00 மணியளவில் ஸ்க்ரிங்வல் மயானத்தில் தகனம் செய்யப்பவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் மக்கள் சார்பாக நாகர்மணல்.கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மாசந்தியடைய பிரார்த்திக்கின்றனர்.

துயர்பகிர்ந்துகொள்ள :- 0061 387075911 (மகள்)

தினக்குரல் பத்திரிகை கண்ணீர் அஞ்சலி அனுசரணை. செல்வி அன்னலட்சுமி கந்தசாமி.ஓய்வுபெற்ற ஆசிரியை."நாகர்கோவில் மகாவித்தியாலயம்"

 

 

Last Updated (Tuesday, 10 February 2015 11:26)

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery