நாகர்கோவில் மக்களும் நண்பர்களும் இணைந்து நடாத்திய ஒன்றுகூடலும் கலை நிகழ்வும்.
சுவீஸ் வாழ் நாகர்கோவில் மக்களும் நண்பர்களும் இணைந்து நடாத்திய ஒன்றுகூடலும் கலை நிகழ்வும் 01.11.2014 அன்று சனிக்கிழமை சூரிச் மாநிலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவர்களின் நினைவாக "நெஞ்சை பிசையும் நினைவுகள் என்னும் சிறப்பு நூல் திருமதி ரோகினி தர்மராசா அவர்களினால் வெளியிடப்பட்டது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.