கெளத்தந்துறைப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேக விளம்பரங்கள்
நாகர்கோவில் வடக்கு கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயம் எதிர்வரும் புரட்டாதி மாதம் 12ம் திகதி (12.09.2014) மகாகும்பாபிஷேகம் நடார்த்துவதற்கு இறையருள் கைகூடியுள்ளது. அதற்கான விபரங்கள் அடங்கிய கும்பாபிஷேக விளம்பரம் இங்கே ஆலய நிர்வாகத்தினரின் அனுமதியுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
விளம்பரத்தினை தரவிறக்கம் (Downord) செய்து முழுமையாக பார்க்கவும்