நாகர்கோவில் வடக்கு கதிர்காம முருக மூர்த்தி ஆலயத்தில் (அப்பாகோவில்) கதிர்காம தீர்த்தவிழாவினை அனுஷ்டித்த அடியவர்கள்.
நாகர்கோவில் வடக்கு கதிர்காம முருகமூர்த்தி ஆலத்தில் (அப்பாகோவில் என்று அழைக்கப்படும்) 12.07.2014 மாலை 4:30 மணியளவில் புதிதாக அமைக்கப்பட்ட மடப்பள்ளியில் பால் காச்சும் நிகழ்வு அடியவர்களினால் நடார்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கதிர்காம தீர்த்தத்திருவிழாவினை கொண்டாடும் முகமாக அதிகாலை அன்னதான பூஜை நடைபெற்று அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கி ஆரவராத்துடன் கொண்டாடப்பட்டுள்ளது.புகைப்படம்>>>