Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் கார்த்திகேயன் அவர்கள் பருத்தித்துறையில் நர்த்தனா தையல் நிலையம் கோலாகல திறப்பு விழா.
We have 16 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday80
mod_vvisit_counterYesterday248
mod_vvisit_counterThis week870
mod_vvisit_counterThis month1992
mod_vvisit_counterAll764743
Live User

கார்த்திகேயன் அவர்கள் பருத்தித்துறையில் நர்த்தனா தையல் நிலையம் கோலாகல திறப்பு விழா.

நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த அருமைநாயகம் (அழகன்) கார்த்திகேயன் அவர்கள் 11.07.2014 வெள்ளிக்கிழமை காலை 8:30 மணிக்கு பூசை அம்மன் ஆலயத்தில் இருந்து சுவாமிப்படம் எடுத்துச்சென்று பருத்தித்துறையில் நர்த்தனா பெயர் பொறிக்கப்பட்ட தையல் நிலையத்தினை காலை 9:30 மணியளவில் குணரட்னம், சுந்தரலிங்கம் இவர்கள் இருவரினாலும் மிகவும் சிறப்பான முறையில் திறந்துவைக்கப்பட்டது. புகைப்படம்>>

பருத்தித்துறை நகரத்தில் பெண்களுக்கான நவீன வடிமைப்பிலான ஆடைகளுக்கு இதுவே சிறந்த தையல் நிலையமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. திரு அ.கார்த்திகேயன் அவர்களை பாராட்டுவதுடன் எங்களது பூரண ஒத்துழைப்பும், பங்களிப்பும் செலுத்தவேண்டிய கடமை எமக்கெல்லம் உண்டு என்பதனை நினைவில் கொண்டு இவர்மென்மேலும் வளர்ந்துவர வாழ்த்துகின்றது நாகர்கோவில் மக்கள் சார்பாக நாகர்மணல்.கொம்

 

உரிமையாளர்:- அ.கார்த்திகேயன் 0094 766 820 320

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery