மரண அறிவித்தல்:- செல்வவிநாயகம் (செல்லத்துரையப்பா) பொன்னம்மா 04.07.2014 அன்று காலமானார்.
நாகர்கோவில் தெற்கைச்சேர்ந்த செல்லவிநாயகம் பொன்னம்மா அவர்கள் 04.07.2014 வெள்ளிக்கிழமை அன்று பருத்தித்துறை தும்பளையில் அவரது இல்லத்தில் காலமானார்.
அன்னார் அமரர் செல்வவிநாயகம் (செல்லத்துரையப்பா) அவர்களின் அன்பு மனைவியும்
அரியரட்ணம், சுந்தரலிங்கம், இராஜேஸ்வரி, அமரர் தெய்வானைப்பிள்ளை, கருணாதேவி, மகாராணி, யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.07.2014 சனிக்கிழமை 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 2:30 மணியளவில் பருத்தித்துறை ஆனைவிழுந்தான் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், எமது கிராம மக்கள அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.
அன்னாரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினருக்கு நாகர்மணல்.கொம் நாகர்கோவில் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றது.
தகவல்:- அ.குருபரன் (பேரன்)
0094 77 418 2474
Last Updated (Sunday, 06 July 2014 16:35)