Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி 29.03.2014 அன்று காலமானார்
We have 36 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday79
mod_vvisit_counterYesterday260
mod_vvisit_counterThis week636
mod_vvisit_counterThis month2945
mod_vvisit_counterAll762237
Live User

சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி 29.03.2014 அன்று காலமானார்

நாகர்கோவில் தெற்கை (கறுப்பன்வயல்) பிறப்பிடமாகவும், செம்பியன்பற்றை வதிவிடமாகவும், வடமரட்சி கிழக்கு தனியார்போக்குவரத்து உரிமையாளருமாகிய சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி 29.03.2014 அன்று காலமானார்.

அன்னார் கலஞ்சென்ற சுப்பிரமணியம் இரத்தினம் ஆகியோரின் அன்புமகனும்,

விமலாதேவி விநாயகமூர்த்தி என்பவரின் அன்புக்கணவரும்,

தடாகைப்பிராட்டி, யோகதாஸ், மனோகரன் ஆகியோரின் சகோதரரும்,

குமார் (லண்டன்) கஜன் (அவுஸ்திரேலியா) கவி (லண்டன்) சிஜன், ரூபன், வேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 30.03.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 2:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று செம்பியன்பற்று இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

 

அன்னாரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் மக்கள்சார்பாக நாகர்மணல்.கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மாசாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

Last Updated (Sunday, 30 March 2014 13:52)

 
MiniCalendar
March 2024
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery