2010 ம் ஆண்டு தீர்த்தோற்சவ விழாவின் நிகழ்ச்சிப்பட்டியல்
27.09.2010 ம் ஆண்டு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய 10ம் உபயம் தீர்த்தோற்ச்சவம் இந்தவருடம் வெகுவிமர்சயாக நடைபெறவுள்ளதால் எமது கிராம மக்கள் மிகுந்த சந்தோசமடைகின்றனர்.
இந்த வருடம் எமது கிராமத்துக்கு எந்தவித அனுமதியின்றி எமது ஆலயத்திற்கு சென்று எம்பெருமானை தரிசித்து வரும் பாக்கியம் கிடைத்துள்ளது.