17.05.2013 இன்று கண்ணகை அம்மன் ஆலயத்தில் கோவலன், கண்ணகி திருமணப்பூஜை சிறப்பாக நடைபெற்றது.
நாகர்கோவில் வடக்கு கண்ணகை அம்மன் ஆலயத்தில் 17.05.2013 இன்று கோவலன், கண்ணகி திருமணப்பூஜை மிகவும் சிறப்பான முறையில் அடியார்களினால் நடார்த்தப்பட்டது. கடந்த 13.05.2013 அன்று ஆரம்பிக்கப்பட்ட பூஜை வெகுசிறாப்பாக நடைபெற்றுவரும் இவ்விழாவானது நாளை 18.05.2013 மாதவி திருக்கூத்துப்பூஜையும், அதனைத்தொடர்ந்து 19.05.2013 சிலம்புப்பூஜையும் நடைபெறும் இறுதிநாளாகிய 20.05.2013 பொங்கல் பூஜைகள் நடைபெறவிருக்கின்றது.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.....